மழை பெய்யும் போதெல்லாம் பேருந்து நிலையத்திற்குள் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது நமது நிருபர் நவம்பர் 22, 2023 11/22/2023 9:32:10 PM மழை பெய்யும் போதெல்லாம் பேருந்து நிலையத்திற்குள் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது .இதனால் பள்ளி மாணவர்கள், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். (இடம்: போளூர் பேருந்து நிலையம்)