districts

img

மழை பெய்யும் போதெல்லாம் பேருந்து நிலையத்திற்குள் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது

மழை பெய்யும் போதெல்லாம் பேருந்து நிலையத்திற்குள் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது .இதனால் பள்ளி மாணவர்கள், பயணிகள்  மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். (இடம்: போளூர் பேருந்து நிலையம்)