கிருஷ்ணகிரி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மெய்நிறை வகுப்பறையை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் தே.மதியழகன், ஒய். பிரகாஷ், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் ஃபரிதா நவாப், மாவட்ட கல்வி அதிகாரி, அரசு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் பங்கேற்றனர்.