districts

img

கிருஷ்ணகிரி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மெய்நிறை வகுப்பறை

கிருஷ்ணகிரி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மெய்நிறை வகுப்பறையை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் தே.மதியழகன், ஒய். பிரகாஷ், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் ஃபரிதா நவாப், மாவட்ட கல்வி அதிகாரி, அரசு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் பங்கேற்றனர்.