மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் செயல்பாட்டை கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அரசு, பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தை விளக்கி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.