மறைந்த அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி புகழஞ்சலி கூட்டம் சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் கட்சியின் அலுவலகத்தில், கே.நேரு தலைமையில் வெள்ளியன்று (செப்.13) நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சி.சங்கர் யெச்சூரி படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.