பயிற்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (நவ.30) கிண்டி ஐடிஐ அருகே தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பயிற்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (நவ.30) கிண்டி ஐடிஐ அருகே தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.