அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு பிரிவு (பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில்) கண்ணன் கோவில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் அந்த சாலை வழியக பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.