districts

img

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்

ஆவடி பேருந்து நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் காலனியில்  பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வியாழனன்று (மார்ச்.17) ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு  இணைப்பு சக்கரம் பொருத்தப்பட ஸ்கூட்டரை அமைச்சர் வழங்கினார். மேலும் உதவித்தொகை ரூ.2000-மாக உயர்த்தி வழங்கப்பட்ட ஆணையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.