பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்குசேகரிப்பு நமது நிருபர் ஏப்ரல் 14, 2024 4/14/2024 10:56:18 PM தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் ஞாயிறன்று (ஏப்.14) பெசன்ட் நகர் கடற்கரையில் வாக்காளர்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார்.