districts

img

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம்

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் 5வது செங்கை புத்தகத் திருவிழா டிசம்பர் 28 துவங்க உள்ளது. இதற்கான துண்டு பிரசுரம், இலச்சினையை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் வெள்ளியன்று (டிச.15) வெளியிட்டார்.