செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் 5வது செங்கை புத்தகத் திருவிழா டிசம்பர் 28 துவங்க உள்ளது. இதற்கான துண்டு பிரசுரம், இலச்சினையை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் வெள்ளியன்று (டிச.15) வெளியிட்டார்.