districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கு.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் சு.சிவகுமார் உள்ளிட்டோர் பேசினர்.