ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் சத்தியமூர்த்தி நகர் அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் வழங்கினார். இதில் மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், திமுக மாநகரச் செயலாளர் சன்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.