வேலூர், பிப்.15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாட்டையொட்டி, குடி யாத்தம் தாலுகா செதுக்கரை, ஜீவா நகர் கிளைகள் சார்பில் புதுப்பிக்கப்பட்ட கொடிக் கம்பத்தில் கட்சியின் செங்கொடி கொடி யேற்றும் நிகழ்ச்சி எம்.அண்ணாமலை தலை மையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி ஏற்றி வைத்தார். கிளைச் செயலாளர் எஸ்.சண்முகம், ஜி.மார்க்கபந்து கே.பிச்சாண்டி எம்.விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.சாமிநாதன் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பி.காத்தவராயன், பி.குணசேகரன், குடியாத்தம் நகர மற்றும் தாலுகா செய லாளர்கள் எஸ்.சிலம்பரசன், சி.சரவணன் வி.குபேந்திரன் மற்றும் ஆட்டோ தொழி லாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.