சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளருர் தங்கப்பா மகள் வழிப் பேத்தியும் த.மின்னல்-க.பெத்த பெருமாள் இணையரின் மகளுமான பெ.இளவேனில், நடந்த முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளியில் படித்து 600க்கு 563 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரச் செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி, செயற்குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன், அரிகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தனர்.