மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கருவடிக்குப்பம் குயில் தோப்பு சித்தானந்தர் கோவிலில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு, முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், ராம்ஜி, ராமகிருஷ்ணன், ஆனந்த், ரமேஷ் பைரவி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.