districts

img

மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ

ராணிப்பேட்டை, நவ.3 - ஆற்காடு நகராட்சிக்குட் பட்ட 3ஆவது வார் டில் தொகுதி மேம் பாட்டு நிதியின் கீழ் மேற் கொள்ளப்படும் மருத்துவ மனை கட்டிட பணிக்கு சட்ட மன்ற உறுப்பினர் ஈஸ் வரப்பன் அடிக்கல் நாட்டி னார். முன்னதாக, அவ ருடைய சொந்த செலவில் புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.  இதில் நகர மன்ற உறுப்பினர் பி. ஆனந்தன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். நகர மன்ற துணைத் தலை வர் பவளக்கொடி சர வணன் வரவேற்றார்.