districts

img

புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் நல மைய கட்டிடத்தை எம் எல் ஏ ஜே.ஜே.எபிநேசர் திறந்து வைத்தார்

சென்னை மாநகராட்சி ஆர்.கே. நகர் 41ஆவது வட்டம் நேரு நகரில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் நல மைய கட்டிடத்தை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர் திறந்து வைத்தார். இதில் மண்டலக் குழு தலைவர் யூ.கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பா.விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.