சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு அமுதகம் உணவகங்களில் பணிபுரியும் சமையலர்களுக்கு தலைசிறந்த உணவுக் கலை வல்லுநர்கள் கொண்டு பயிற்சியளிக்கும் முகாமினை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். உடன் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் சந்தூரி, சமையல் கலை வல்லுநர் செப்.தாமு ஆகியோர் உடன் உள்ளனர்.