திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு ஜோதி நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,250 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வழங்கினார். இதில் சிபிஎம் பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.