districts

img

சென்னையில் மிக்ஜம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட 98வார்டு மக்களுக்கு மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி

திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு ஜோதி நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,250 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வழங்கினார். இதில் சிபிஎம் பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.