districts

img

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை துவக்கம்

அம்பத்தூர் அருகே உள்ள அத்திப்பட்டில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை துவக்கப்பட்டது. இதில் வடசென்னை மாவட்டச் செயலாளர் கி.ராதை, அம்பத்தூர் பொறுப்பாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். புதிய தலைவராக எம்.பெரியசாமி, செயலாளராக எஸ்.விவேக், பொருளாளராக எம்.சுந்தரதேவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.