பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் திருத்தணியில் வெள்ளியன்று (பிப் 14), கமலா திரையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் க.திவ்யா தலைமையில் அனைத்து துறை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.