சென்னை மாநகராட்சியில் தீவிர தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடம்பாக்கம் மண்டலம் சிவன் பூங்காவில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை மேயர் பிரியா ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் ஜெ,குமரகுருபரன் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா துணை ஆணையர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.