districts

img

ஓசூர் புத்தகத் திருவிழா நாளை துவக்கம்

கிருஷ்ணகிரி,ஜூலை 12-

     கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறி வியல் இயக்கம், பிஎம்சி டெக் கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் ஓசூர் 12 வது புத்தகத் திருவிழா ஜூலை 14 முதல் 25 வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி, பி எம் சி டெக் கல்வி நிறுவனத்தில் ‘ஓசூர் வாசிக்கிறது’ சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர்கள் முத்துக்  கமார், லியோ மைக்கேல் துரைராஜ் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

    கல்லூரியின் தலைவர் பெ.குமார் செயலாளர் மலர், முதல்வர் சித்ரா, புத்த கத் திருவிழா மதிப் புறு தலைவர் முனை வர் வணங்காமுடி, ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேதுராமன், பொறியியல் கல்லூரி இயக்குநர் சுதாகர், பாலி டெக்னிக் முதல்வர் பால சுப்பிரமணி,கவிஞரும் புத்த கத் திரு விழா நிர்வாகியுமான மணி மேகலை ஆகியோர் உரை யாற்றினர்.