நீட் தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடி இன மாணவி பூஜாவிற்கு, சிபிஎம் தாம்பரம் பகுதிச் செயலாளர் மறைந்த க.வெ. ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் சார்பில் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. நிதியை ராதாகிருஷ்ணனின் தாயார் க.வெ.சுதந்திராதேவி பூஜாவின் பெற்றோரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.