அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் சி.எம்.பிரகாஷ், பொருளாளர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.