districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. எஸ். ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.