ஏரியில் நீர் கெட்டுதுர்நாற்றம் வீசுவதால் மீன், தவளை உள்ளிட்ட உயிரினங்கள் செத்து மிதக்கின்றன.இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சில வியாபாரிகள் கொத்தமல்லி, கீரை, புதினா கட்டுகளை இதில் அலசி வருகின்றனர்.இது குறித்து சுகாதார ஆய்வாளர் தினேஷ் துரை ஏரி பகுதியில் ஆய்வு செய்து அந்த வியாபாரியை கடுமையாக எச்சரித்து அனுப்பினார்.