ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எம். எஸ். தரணி வேந்தனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி, பெரணமல்லூர் பேரூராட்சியில் முதல் முறை வாக்காளர்களிடம் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந. சேகரன் தலைமையில் நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.