மக்களவைத்தேர்தலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கடலூர், சிதம்பரம் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடலூரில் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது இதில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.