பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு விஐடியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு விஐடி வேந்தர் டாக்டர். கோ. விசுவநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினர். உடன் துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர்.ஜி.வி.செல்வம், பதிவாளர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் ஊழியர்கள்.