districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கருத்தரங்கம்

உலக மகளிர் தினத்தையொட்டி  செங்கல்பட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து கருத்தரங்கம் நடத்தினர். இதில் மாதர் சங்க மாவட்டத் தலைவர் 
வி.தமிழரசி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயலாளர் எஸ்.கலையரசி,  மாவட்டத் துணைத் தலைவர் ஜி.ஜெயந்தி, வாலிபர் சங்கத்தின் மாநில துணைத் துணை செயலாளர் ம.பா.நந்தன், மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன், மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி.நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டத் தலைவர் ஆனந்தராஜ், மாவட்ட செயலாளர் மு.தமிழ்பாரதி உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர்.

;