districts

போதையில் தடுமாறி விழுந்தவர் லாரியில் சிக்கி பலி

சென்னை,ஆக.4-

     மாதவரம், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் வியாழனன்று  இரவு  மதுபோதையில் திருவொற்றியூர் கான் கார்டு பகுதியில் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த லாரியின் சக்கரத்தில் சதீஷ்குமார் சிக்கிக் கொண்டார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலே சதீஷ்குமார் பலியானார்.