districts

img

வடசென்னை அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் 136ஆவது மே தின பேரணி – பொதுக்கூட்டம்

வடசென்னை அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் 136ஆவது மே தின பேரணி – பொதுக்கூட்டம் திருவொற்றியூரில் ஞாயிறன்று நடைபெற்றது. சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எல்.சுந்தரராஜன் (சிஐடியு), என்.துரைராஜ் (டபுள்யுபிடியூசி),  எஸ்.தாமஸ் (எப்எம்டியூ), இல.பழனி (என்டிஎல்எப்), கே.ஆர்.முத்துசாமி, காதர்உசைன், எஸ்.கதிர்வேல் (சிஐடியு), சிவபிரகாசம் (எம்ஆர்எப்இயு), செல்வகுமாரி (மாதர்சங்கம்) ஆகியோர் பங்கேற்று பேசினர்.