districts

img

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவல கத்தில் செவ்வாயன்று நடைபெற்ற முப்படை வீரர் கொடி நாள் நிகழ்ச்சி

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவல கத்தில் செவ்வாயன்று நடைபெற்ற முப்படை வீரர் கொடி நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.சமீரன், கடந்த ஆண்டில் சிறப்பாக கொடிநாள் நிதி வசூல் பணியினை மேற்கொண்ட அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாநகராட்சி ஆணையார் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல் துணை ஆணையர் உமா, ஓய்வு பெற்ற லெப்டினன் கர்னல் எஸ்.சாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.