districts

img

தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாளான ஞாயிறன்று கேரளம் மாநிலம்

தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாளான ஞாயிறன்று கேரளம் மாநிலம், கோட்டையம் மாவட்டம், வைக்கத்திலுள்ள அவரது நினைவகத்தில் கோட்டையம் ஆட்சியர் வி.விக்னேஸ்வரி, நகராட்சி தலைவர் ராதிகா ஷியாம் ஆகியோர் மாலை அணிவித்து மரியதை செலுத்தினர்.