districts

img

உடுமலையில் சிறப்பு கருத்தரங்கம்

உடுமலை, பிப்.29- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்கத்தின் சார்பில் உடுமலையில் சிறப்பு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடை பெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்கத்தின் உடுமலை வட்டத் தலைவர்  த.ஈ.தாசன் தலைமையில் நடைபெற்ற கருத்த ரங்கில், நாடும் நாமும் என்ற தலைப்பில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலை ஞர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக் கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.  இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்களின்  தற்பொழுதைய முக்கிய பிரச்சனையாக  இருக்கும் மருத்துவக் காப்பீடுப் பிரச் சனைகள் குறித்து சங்கத்தின் கோவை  மாவட்டத் தலைவர் எஸ். மதன் பேசினார்.  வட்டச்செயலாளர் க.குணசேகரன் வர வேற்று பேசினார். நிறைவாக வட்டப் பொரு ளாளர் பி.எஸ்.சுரேஸ்குமார் நன்றி கூறி னார்.