பொள்ளாச்சி, அக்.25- பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி விதொச சார்பில் புதனன்று ஆனை மலை முக்கோணம் பகுதி யில் கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆனை மலை ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.முத்துசாமி தலைமை ஏற்றார். சிபிஎம் ஆனைமலை ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.பரமசிவம் துவக்கி வைத்தார். விவ சாய தொழிலாளர் சங்க கோவை மாவட்டச் செயலாளர் ஏ.துரைசாமி நிறைவுரையாற் றினார். ஒன்றிய துணைத்தலைவர் கே.பழனி சாமி நன்றி கூறினார். இதில், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணை செயலாளர்கள் ஆர்.ராம லிங்கம், கே.செல்வம், ஒன்றியக்குழு உறுப் பினர் மோகனசுந்தரி, பி.பி.மகேந்திரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் ண்டனர்.