districts

img

கோவை நம்பியான்பாளையம் பகுதியில் சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் தொட்டி

கோவை நம்பியான்பாளையம் பகுதியில் சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மார்க் சிஸ்ட் கட்சியின் வேடபட்டி பேரூராட்சியின் செயலாளர் மற்றும் பேரூராட்சி தலை வரிடம் மனுக்களை அளித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மணி, மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் ஆறுச்சாமி, நம்பியான்பாளையம் கிளைச்  செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.