districts

img

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மயூரா நகரில் பூங்கா

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மயூரா நகரில் பூங்கா விரிவாக்கம் செய்யும் பணியினை நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், ஆணையர் டி.சசிகலா ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.