ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மயூரா நகரில் பூங்கா நமது நிருபர் அக்டோபர் 11, 2023 10/11/2023 10:11:56 PM ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மயூரா நகரில் பூங்கா விரிவாக்கம் செய்யும் பணியினை நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், ஆணையர் டி.சசிகலா ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.