அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கோவை, நேதாஜி நகரில் ஓணம் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், பூக்களால் கோலம் இட்டு, கோலத்தை சுற்றி ஆடிப்பாடி ஓணத்தை வரவேற்றனர். இதில், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதிமணி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கோவை, நேதாஜி நகரில் ஓணம் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், பூக்களால் கோலம் இட்டு, கோலத்தை சுற்றி ஆடிப்பாடி ஓணத்தை வரவேற்றனர். இதில், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதிமணி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.