தருமபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தரு மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் வெள்ளியன்று நடைபெற்றது. இம்முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு, கல்லூரி முதல்வர் தீர்த்த லிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.