districts

img

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டு

குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுபாஷ் கார்த்திக், சத்தியபாரதி, சுவாதிகா ஆகியோரை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா ஆனந்த் உடனிருந்தார்.