districts

img

பாலஸ்தீனத்திற்கு எதிரான போரை உடனடியாக இஸ்ரேல் நிறுத்த வேண்டும்

பாலஸ்தீனத்திற்கு எதிரான போரை உடனடியாக இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, வி.மாதன், முத்து, மல்லிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.