ஈரோடு மாவட்டம், நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய பள்ளிக் கட்டிடத்தினை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஞாயிறன்று திறந்து வைத்தார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மேயர் சு.நாகரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.