districts

img

‘புதிய பள்ளிக் கட்டிடம் திறப்பு’

ஈரோடு மாவட்டம், நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய பள்ளிக் கட்டிடத்தினை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஞாயிறன்று திறந்து வைத்தார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மேயர் சு.நாகரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.