திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – 2024 தொடர்பான ஆயத்தப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பவனவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.