districts

img

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி - ஏசிடி) எம்யுடிஏ சார்பில் பொள்ளாச்சியில் நடைபெறும் காத்தி ருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக வியாழ னன்று தொடர்ந்தது. இதில், ஏயூடி கிளைத் தலை வர் என். அன்பரசு, செயலாளர் எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.