தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாள ராக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஆ.மணி, தருமபுரியில் உள்ள பெரி யார், அண்ணா, காமரா ஜர், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர்கள் தடங்கம் பி.சுப்பிரமணி, பி.பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.