டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஏற்றுக் கூலி யை நிர்ணயம் செய்திட வலியுறுத்தி சிஐடியு சுமைப் பணி தொழிலா ளர்கள் சேலம் மண்டலம் சார்பாக நாமக்கல் டாஸ்மாக் கிடங்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப் பாட்டத்தில், சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் பி. பெருமாள், தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளா னோர் பங்கேற்றனர்.