சேலம், மார்ச் 10- பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோவை மண்டலத் தலைவர் எம்.கருப்பையாவின் அலுவலக பணி நிறைவு பாராட்டு விழா சேலம் மாவட்டம், சுனில் மைத்ரா நினைவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆர்.வெங்கடபதி, இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் தென்மண்டல துணைத்தலைவர் ஆர்.தர்ம லிங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தைவேல் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். இதில் தமுஎகச நிர்வாகி ஷோபனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.