districts

விழிப்புணர்வு ஊர்வலம்

உடுமலை, ஏப்.15- நீதிமன்றங்களில் நிலு வையிலுள்ள வழக்குக ளுக்கு தீர்வு காணும் வகை யில் மாவட்ட மற்றும் வட்ட நீதிமன்றங்களில் உள்ள சம ரச மையங்களை பொதுமக் கள் அணுக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உடு மலையில் சமரச வார விழா  விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில், வழக்க றிஞர்கள், கல்லூரி மாணவி கள் பங்கேற்றனர். நீதிமன்ற  வளாகத்தில் துவங்கிய ஊர் வலம் பிரதான சாலைகள் வழி யாக வந்து நீதிமன்றம் அடைந் தது.