districts

img

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ரூ.2.61 கோடி மதிப் பீட்டில் வட்டாட்சியர் அலுவலகம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ரூ.2.61 கோடி மதிப் பீட்டில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ரூ.2.42 கோடி  மதிப்பீட்டில் எலச்சிப்பாளையத்தில், ஒருங்கிணைந்த வேளாண்மை  விரிவாக்க மையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.